முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான பெல் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. சமீபத்தில் நிறுவனம் பணிநீக்கத்தை அறிவித்தது. வெறும் 10 நிமிட வீடியோ அழைப்பில், 400க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்தது. பெல்லின் மேலாளர் பணிநீக்க அறிவிப்பை சமீபத்திய நிறுவனத்தின் மெய்நிகர் குழு கூட்டத்தில் அறிவித்தார். இந்நிலையில் இன்று 400 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கு ஊழியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.