16 ஆயிரம் கார்களை திரும்பப் பெற்ற மாருதி சுஸுகி

50பார்த்தது
16 ஆயிரம் கார்களை திரும்பப் பெற்ற மாருதி சுஸுகி
மாருதி சுஸுகி தனது நிறுவனத்தின் 16,000க்கும் மேற்பட்ட கார்களை திரும்பப் பெறுவதாக வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது. ஃப்யூல் பம்ப் மோட்டாரில் உள்ள பழுதடைந்த பகுதியை சரிசெய்ய பலேனோ மற்றும் வேகன்ஆர் கார்களை திரும்ப பெறுகின்றன. ஜூலை 30 முதல் நவம்பர் 1, 2019 வரை தயாரிக்கப்பட்ட 11,851 பலேனோ மற்றும் 4190 வேகன்ஆர் கார்கள் திரும்பப் பெறப்படுகின்றன. இவை இலவசமாக சீரமைக்கப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படும் என தெரிகிறது.

தொடர்புடைய செய்தி