நாளை 1. 1. 2024 புத்தாண்டு தினத்தை முன்னிட்டு அழகர் கோயில் அருள்மிகு பதினெட்டாம்படி கருப்பணசாமி சன்னதியில் சுமார் 300 கிலோ எடையுள்ள 36 பல வண்ணம் கொண்ட மலர்களால் திருக்கதவுகள் மற்றும் சன்னதி முழுவதும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட உள்ளது. அதற்காக மலர் அலங்காரம் செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
இதற்கென பெங்களூரில் நகரில் மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து பல வண்ண மலர்கள் வரப்பட்டுள்ளன.