நாகம்மாள் கோவில் முளைப்பாரி ஊர்வலம்.

51பார்த்தது
மேலூர் திருப்புவனம் சாலையில் அமைந்துள்ள ஶ்ரீ நாகம்மாள் திருக்கோவிலில் ஆடி மாத திருவிழாவை முன்னிட்டு மாலை 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றனர். இதனால் நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு மாற்று வழியில் அனுப்பி விடப்பட்டன. நேற்று இதே போல் காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் பால்குடம் அலகு குத்தி வேண்டுதல் நிறைவேற்றினர்.

தொடர்புடைய செய்தி