வருங்கால வைப்பு நிதி குறைதீர் முகாம்

60பார்த்தது
வருங்கால வைப்பு நிதி குறைதீர் முகாம்
வருங்கால வைப்பு நிதி குறைதீர் முகாம்

மதுரையில் வருங்கால வைப்பு நிதி நிறுவன மதுரை மண்டல ஆணையர் அமியகாந்த் வெளியிட்ட செய்தி குறிப்பில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் சார்பில் மதுரை மாவட்டத்தில் உள்ள தொழிலாளர் மாநில ஈட்டுறுதிக் கழக அலுவலகத்தில் வருங்கால வைப்பு நிதி குறைதீர் முகாம் மே 27ஆம் தேதி நடைபெற உள்ளது.

வருங்கால வைப்பு நிதி தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் இந்த முகாம் நடைபெற உள்ளது என தெரிவித்துள்ளார்.

இந்த குறைவீர் முகாமை தொழிலாளர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி