சோழவந்தான் பகுதியில் முன்னாள் அமைச்சர் தீவிர பிரச்சாரம்.

1048பார்த்தது
மதுரை அருகே சோழவந்தான் பகுதிகளில் முன்னாள் அமைச்சர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

தேனி நாடாளுமன்ற மன்ற தொகுதியில் போட்டியிடும் நாராயணசாமி அவர்களை ஆதரித்து சோழவந்தான் அருகே தாதம்பட்டி பகுதியில் முன்னாள் அமைச்சர் உதயகுமார் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளார்.
அதிமுக வேட்பாளரை அழைத்துக்கொண்டு ஊர் ஊராக பிரச்சாரம் செய்து வருகிறார். உடன் அதிமுக நிர்வாகிகள் பலர் இருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி