கிருஷ்ணகிரி மவட்டம் சூளகிரி அருகே சப்படியை சேர்ந்தவர் ஹரிஷ். கட்சி பிரமுகர். இவர் சம்வம் அன்று டூவீலரில் குருபராத்பள்ளி அருகே சாலையை கடக்க முயன்றபோது அப்போது, அந்த வழியாக வந்த டூவீலர் ஹரிசின் டூவீலர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து சூளகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.