ஓட்டுநர் மற்றும் நடத்துனரை சரமாரியாக தாக்கிய கும்பல்

1047பார்த்தது
புலியூரில் தனியார் பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனரை சரமாரியாக தாக்கிய கும்பலால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது. மதுபோதையில் பேருந்து முன்பு இரு சக்கர வாகனத்தை நிறுத்தியதால் ஏற்பட்ட தகராறில் நடத்துனரின் பணப்பையில் இருந்த ரூ. 21, 000த்தை களவாடிய கும்பலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி