கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பெரிய பனையூர் காமாட்சி அம்மன் கோவில் அருகே உள்ள ஆற்று வாரியம் சட்ட விரோதமாக மண் கடத்தியுள்ளனர் தகவல் அறிந்த நெய்தலூர் வடக்கு விஏஓ அண்ணாதுரை சம்பவ இடத்திற்கு சென்று ஒரு யூனிட் ஆற்று மணலுடன் பதிவு எண் இல்லாத டிராக்டர் டிப்பரை பறிமுதல் செய்துள்ளனர். புகாரின் பேரில் கடத்தலில் ஈடுபட்ட நபர் குறித்து குளித்தலை போலீசார் நேற்று வழக்குப்பதிவு விசாரணை.