தமிழர் தேசம் கட்சி சார்பில் தேர்தல் பிரச்சார கூட்டம்

81பார்த்தது
கரூர் மாவட்டம் குளித்தலை சுங்ககேட் ரவுண்டானா அருகே தமிழர் தேசம் கட்சி சார்பில் தேர்தல் பிரச்சார கூட்டம் இன்று நடைபெற்றது. பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் பாரிவேந்தர் அவர்களுக்கு தாமரை சின்னத்தில் வாக்குகள் கேட்டு தமிழர் தேசம் கட்சி தலைவர் கே. கே. செல்வக்குமார், மாநில ஒருங்கிணைப்பாளர் குரு மணிகண்டன், மாவட்ட செயலாளர் கள்ளை அருள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். அதனைத் தொடர்ந்து பெரம்பலூர் தொகுதி வேட்பாளர் பாரிவேந்தர் தாமரை சின்னத்தில் வாக்குகள் கேட்டு சிறப்புரையாற்றினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி