நாகர்கோவில் பகுதியில் தொடரும் "கேங் வார்"

64பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே தினசரி மது போதையினால் இளைஞர்கள் கும்பலாக அடிதடியில் ஈடுபட்டு வருவது வழக்கமாகி வருகிறது. இதனால் இப்பகுதியில் இரவு நேரங்களில் பயணம் செய்யும் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் நேற்றும் இப்பகுதியில் தாக்குதலில் ஈடுபட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே இளைஞர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்தி