கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் பி. என். ஸ்ரீதர்,இன்று (19. 04. 2024) கன்னியாகுமரி பாராளுமன்ற பொதுத்தேர்தலையொட்டி நாகர்கோவில் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குருசடி புனித அந்தோணியார் மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார்கள்.