நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் தர்ணா.

577பார்த்தது
மதுரையிலிருந்து நாகர்கோவிலை நோக்கி வந்த தமிழக அரசு பேருந்தில் மாற்றுதிறனாளி சண்முகசுந்தரம் நாகர்கோவிலுக்கு வருவதற்காக ஏறியுள்ளார். அவரை நடத்துனர் பழனி குமார் மாற்றுத்திறனாளி நபரை பேருந்தில் தரக்குறைவாக நடத்தியதாகவும், அவர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட இருக்கையில் இடம் கொடுக்காமல் இருந்ததாக கூறி வடசேரி பேருந்து நிலையத்தில் மாற்றுத்திறனாளி நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

தொடர்புடைய செய்தி