குளச்சல் பள்ளியில் விலையில்லா சைக்கிள் வழங்கல்

3972பார்த்தது
குளச்சல் பள்ளியில் விலையில்லா சைக்கிள் வழங்கல்
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி தலைமையாசிரியை ரெனிதா தலைமையில் நடந்தது. நகர்மன்ற துணைத்தலைவர் ஷெர்லி பிளாரன்ஸ் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கினார். நிகழ்ச்சியில் ஆசிரியைகள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி