குமரி: கும்பாபிஷேக விழாவில் சிறப்பு நிகழ்ச்சி.

1517பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே அமைந்துள்ள வடசேரி அருள்மிகு ஸ்ரீ கொம்மண்டை அம்மன் திருக்கோவில் மஹா கும்பாபிஷேக விழா நேற்று தொடங்கியது. கும்பாபிஷேக விழாவின் முதல் நாள் விழாவை முன்னிட்டு நேற்று இரவு சிறப்பு நிகழ்ச்சியாக பரதநாட்டியம் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த சிறப்பு நிகழ்ச்சியினை திரளான பக்தர்கள் கண்டு ரசித்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்திருந்தது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி