செங்கல்பட்டில் ஆர்வமுடன் வாக்களிக்கும் வாக்காளர்கள்

71பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆர்வமுடன் வாக்களிக்கும் வாக்காளர்கள்


தமிழக முழுவதும் இன்று நாடாளுமன்றத் தேர்தலில் முதல் கட்ட வாக்குப்பதிவு 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் காலை முதலிலிருந்து பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி