மதுராந்தகம் தேமுதிக சார்பில் செயல் வீரர்கள் கூட்டம்

52பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்ற தொகுதியில் உள்ள தேமுதிக செயல் வீரர்கள் கூட்டம் மேலவளம்பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தை தலைமை பொதுக்குழு உறுப்பினர் துரைராஜ், மாவட்டத் துணைச் செயலாளர் சசிகுமார், இவர்கள் தலைமையில் நடைபெற்றது வரவேற்புரை மதுராந்தகம் நகர கழக செயலாளர் சாந்தகுமார், கருங்குழி பேரூர் கழக செயலாளர் கிருபானந்தன், இந்த நிகழ்ச்சியில் மதுராந்தகம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் ரமேஷ், மதுராந்தகம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் சம்பத், மாவட்டத் துணைச் செயலாளர் சாந்தி கிருபானந்தன், தலைமை செயற்குழு உறுப்பினர் விஜயகுமார், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் தமிழ் குமரன், பிரேம்குமார், இவர்கள் முன்னிலை வகித்தனர், இந்த நிகழ்ச்சியில் ஆலோசனை வழங்கி சிறப்புரையாற்றுபவர் காஞ்சிபுரம் மாவட்ட கழக செயலாளர் வழக்கறிஞர் எம் ராஜேந்திரன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார் வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி வைத்தாலும் அந்த வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய அயராத பாடுபட வேண்டும், பூத்கமிட்டி அமைத்தல் மகளிர் அணி பலப்படுத்துதல் அனைத்து கிளைகளிலும் கழக கொடி ஏற்றி ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் எவ்வாறு செயல்படுவது குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி