மறைமலை நகர கழக அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு

82பார்த்தது
மறைமலை நகராட்சியில் நகர கழக அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு.

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சிக்கு உட்பட்ட பொத்தேரி, கீழக்கரணை மெல்ரோசபுரம் ஆகிய பகுதிகளில் மாவட்ட கழக செயலாளர் சிட்லப்பாக்கம் ச. ராஜேந்திரன் அறிவுறுத்தலின்படி நகரக் கழக செயலாளர் டி. எஸ். ரவிக்குமார் தலைமையில் முன்னாள் நகர மன்ற தலைவரும் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் எம் ஜி கே கோபி கண்ணன் முன்னிலையில் தண்ணீர் பந்தல் திறந்து பொதுமக்களுக்கு இளநீர் மோர் தர்பூசணி வெள்ளரிக்காய் உள்ளிட்டவை வழங்கப்பட்டது. நிர்வாகிகள் தசரதன், ரோஸ் குமார், யோக சங்கர், வழக்கறிஞர் யுவராஜ் , வினோத்குமார், யூசுப் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி