அரசு பள்ளியில் ஆசிரியராக பணிந்தவருக்கு பணி நிறைவு பாராட்டு விழா

69பார்த்தது
மதுராந்தகத்தில் அரசு பள்ளியில் ஆசிரியராக பணிந்தவருக்கு பணி நிறைவு பாராட்டு விழா

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த கீழ்ப்பட்டு அரசு ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் 21 ஆண்டு ஆசிரியராக பணிபுரிந்த க. வேதாச்சலம் அவர்கள்

வயது மூப்பின் காரணமாக இன்று பணி நிறைவு பெற்றார்.

பணி நிறைவு பெற்ற ஆசிரியருக்கு அவரிடம் பயின்ற முன்னாள் மாணவர்கள், பெற்றோர்கள் என ஏராளமானோர் மாலை அணிவித்தும் நினைவு பரிசுகள் வழங்கியும் கொண்டாடினர்.

தொடர்புடைய செய்தி