தேர்தல் வாக்களிக்க காரில் சென்ற குடும்பம் விபத்து

2562பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே சென்னை To திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்னையில் இருந்து திண்டிவனம் தேர்தல் வாக்களிக்க காரில் சென்று கொண்டிருந்த கணவன், மனைவி, கார் ஓட்டுநர் ஆகிய மூன்று பேர் சென்று கொண்டிருந்த போது மதுராந்தகம் அருகே ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரம் உள்ள பெயர் பலகை கம்பத்தில் மோதி விபத்து. ஒரு பெண், 1ஆண் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இது குறித்து மதுராந்தகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன,