ஐ.டி. பெண் ஊழியர் கொடூரக் கொலை - முன்னாள் காதலன் கைது!

50280பார்த்தது
ஐ.டி. பெண் ஊழியர் கொடூரக் கொலை - முன்னாள் காதலன் கைது!
சென்னையில், ஐ.டி. பெண் ஊழியர் மதுரையை சேர்ந்த நந்தினி (28) கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், முன்னாள் காதலன் கைது செய்யப்பட்டுள்ளார். காதலித்து வந்த வெற்றி என்பவர் திருநங்கை என்று தெரிந்ததால், நந்தினி காதலை கைவிட்டுள்ளார். இந்த நிலையில், பிறந்தநாள் சர்ப்ரைஸ் தருகிறேன் என்று அழைத்து சென்று கேளம்பாக்கம் அருகே சங்கிலியால் கட்டி கை, கால்களை அறுத்து எரித்துக் கொலை செய்துள்ளார். நேற்று நந்தினியின் பிறந்தநாள் என்பதால், முன்னாள் காதலன் வெற்றி, பல்வேறு இடங்களுக்கு கூட்டி சென்றுவிட்டு இரவில் கொலை செய்துள்ளார். கைதான வெற்றியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி