உளுந்தூர்பேட்டையில் பெட்ரோல் குண்டுவீச்சு

593பார்த்தது
உளுந்தூர்பேட்டையில் பெட்ரோல் குண்டுவீச்சு
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் அகில பாரத இந்து மகா சபா நிர்வாகி பெரி. செந்தில் வீட்டில் மர்ம நபர் பெட்ரோல் குண்டு வீசியுள்ளார். நள்ளிரவு 12 மணியளவில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில் வீட்டின் முன்பகுதி தீப்பிடித்து எரிந்தது. இது தொடர்பாக உடனே காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அங்கு விரைந்த போலீசார் சிசிடிவி காட்சிகளைக் கொண்டு குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி