இந்திய அணி தாயகம் திரும்புவதில் சிக்கல்

59பார்த்தது
இந்திய அணி தாயகம் திரும்புவதில் சிக்கல்
பார்படாஸ் தீவில் 'பெரில்' என்ற புயல் அச்சுறுத்தி வருவதால் இந்திய கிரிக்கெட் அணி நாடு திரும்புவதில் சிக்கல் ஏற்புட்டுள்ளது. புயல் காரணமாக விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் உள்ளிட்ட 70க்கும் மேற்பட்டோர் தாயகம் திரும்ப முடியாத சூழல் உருவாகி உள்ளது. இதையடுத்து, இந்திய அணியை தனி விமானத்தில் டெல்லி அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தொடர்புடைய செய்தி