இயற்கை விவசாய கருத்தரங்கில் திரளாக பங்கேற்ற விவசாயிகள்

75பார்த்தது
இயற்கை விவசாய கருத்தரங்கில் திரளாக பங்கேற்ற விவசாயிகள்
பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி பகுதியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) ஜென்கின் பிரபாகர் தலைமை வகித்தார். பாரம்பரிய நெல் ரகங்கள், இயற்கை வயல் சூழல் ஆய்வு, இயற்கை இடுபொருட்கள் தயாரிப்பு முறைகள், மண் வள அட்டை முக்கியத்துவம், பாரம்பரிய தோட்டக்கலை ரகங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி