ஜனவரி 30-ம் தேதி சண்டிகரில் உள்ளாட்சித் தேர்தல்

72பார்த்தது
ஜனவரி 30-ம் தேதி சண்டிகரில் உள்ளாட்சித் தேர்தல்
சண்டிகர் மாநகராட்சி தேர்தலை ஜனவரி 30-ம் தேதி காலை 10 மணிக்கு நடத்த பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது. வாக்களிக்க வரும் கவுன்சிலர்கள் பாதுகாப்பு ஆட்களோ, ஆதரவாளர்களோ இல்லாமல் வர வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது. முனிசிபல் கார்ப்பரேஷன் தேர்தலின் போது பாதுகாப்புக்கு சண்டிகர் காவல்துறை மட்டுமே பொறுப்பு என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி