நியூசிலாந்தின் இளம் வீரரும், ஆல்-ரவுண்டருமான ரச்சின் ரவீந்திராவுக்கு ஐசிசியின் மதிப்புமிக்க விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ரச்சின் 2023 ஆம் ஆண்டிற்கான '
ஐசிசி ஆண்கள் வளர்ந்து வரும்
கிரிக்கெட் வீரர்' விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ரவீந்திர கடந்த ஆண்டு ஒருநாள் போட்டிகளில் 820 ரன்கள் எடுத்தார். அதில் அதிகபட்சமாக 578 ரன்கள் உலகக் கோப்பையில் எடுக்கப்பட்டது. இந்த சந்தர்ப்பத்தில்
ஐசிசி விருது கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைவதாக ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.