நாளை மாலை 4.35 மணிக்கு தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம்

4216பார்த்தது
நாளை மாலை 4.35 மணிக்கு தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம்
தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல் நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 4.35 மணிக்கு தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. விஜயகாந்த் உயிர் இன்று காலை 6:10 மணியளவில் பிரிந்ததாக தேமுதிக துணை பொதுச் செயலாளர் எல்.கே.சுதீஷ் தெரிவித்துள்ளார். இன்று முழுவதும் கட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக உடல் வைக்கப்படுகிறது. நாளை மாலை 4.35 மணிக்கு தேமுதிக கட்சி அலுவலகத்தின் முன்புறம் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

தொடர்புடைய செய்தி