மணிப்பூர் வாக்குப்பதிவின்போது துப்பாக்கிச்சூடு (வீடியோ)

45748பார்த்தது
நாடு முழுவதும் இன்று முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கி அமைதியாக நடந்து வருகிறது. இந்நிலையில் மணிப்பூரில் வன்முறை வெடித்துள்ளது. இன்னர் மணிப்பூர் தொகுதியில் உள்ள தமன் போக்பி வாக்குச்சாவடியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே, அதிகாரிகள் உடனடியாக அப்பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர். மேலும் எரோய்ஷம்பா பகுதியில் உள்ள வாக்குச்சாவடி சூறையாடப்பட்டதால் மணிப்பூரில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி