தாளவாடி அருகே யானை அட்டகாசம்

80பார்த்தது
தாளவாடி அருகே யானை அட்டகாசம்
ஈரோடு மாவட்டத்தில் தாளவாடியிலிருந்து சத்தியமங்கலம் செல்லும் சாலையான கும்பாரகுண்டி கும்டாபுரம் இடையே அன்றாடம் வாகனங்களை வழி மறித்து வரும் ஒற்றை காட்டு யானை. கடந்த சில தினங்களாக கும்பாரகுண்டி சாலையில் அட்டூழியம் செய்து வரும் ஒற்றை காட்டு யானையை அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படும் முன் தாளவாடி வனத்துறையினர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி