நம்பியூர் அருகே மக்கள் கட்சி நிறுவனர் தேர்தல் பிரச்சாரம்

1088பார்த்தது
திருப்பூர் பாராளுமன்ற தொகுதி கோபிசெட்டிபாளையம் சட்டமன்றத் தொகுதி பிஜேபி வேட்பாளர் ஆதரித்து அர்ஜுன் சம்பத் இந்து மக்கள் கட்சி நிறுவனர் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்



எலத்தூர் பஸ் ஸ்டாப் அருகில்


அர்ஜீன் சம்பத் பேசியது
மோடியின் தாயார் இறந்து போன போது ஈமச்சடங்கினை முடித்து அடுத்த கணமே வந்தே பாரத் ரயிலை துவக்கி வைக்க வந்தவர் தான் நம் பாரத பிரதமர் நரேந்திர மோடி இப்படிப்பட்ட தலைவர் நமக்கு கிடைப்பாரா?
.

பிஜேபி ஆட்சி வரவேண்டும் எங்கு பார்த்தாலும் என் மண் என் மக்கள் யாத்திரைக்கு மிகப்பெரிய வரவேற்பு இதற்கு பல்லடத்தில் கூடிய கூட்டம் இதை நடத்தி காட்டியவர் தான் முருகானந்தம்.
அப்படிப்பட்ட வேட்பாளரின் அரசியல் அனுபவம் உழைப்பு இதை எல்லாம் மக்களுக்கு பயன்பட வேண்டும் என்பதால் முருகானந்தத்திற்கு வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் எல்லாம் தாமரை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்
பாஜகவின் கொள்கை ஓட்டிற்கு பணம் கொடுப்பதில்லை. மற்றவர்கள் பணம் கொடுத்தாலும் இந்த கூட்டணியினர் தடுப்போம் அதனை நிச்சயமாக செய்வோம். மோடிக்கு ஓட்டு போடுவதே ஒரு பாக்கியம்
என்று பேசி முடித்து கார் மூலம் திண்டுக்கல் புறப்பட்டு சென்றார்.
வேட்பாளர் முருகானந்தம் இருகாலூர் பிரச்சாரத்திற்கு சென்றார்.

தொடர்புடைய செய்தி