கோபிசெட்டிபாளையம் அருகே கள் விற்றவர் கைது

58பார்த்தது
கோபிசெட்டிபாளையம் அருகே கள் விற்றவர் கைது
கோபிசெட்டிபாளையம் அத்தாணி ரோடு திரு கிணி பாலம் என்னும் இடத்தில் கோபி போலீசார் ரோந்து சென்றனர் அப்போது கையில் பிளாஸ்டிக் கேன் உடன் ஒருவர் நின்று கொண்டிருந்தார் போலீசாரை பார்த்து தப்பி ஓட முயன்ற அவரை பிடித்து அவர் வைத்திருந்த கேனை போலீசார் திறந்து பார்த்தனர் அதில் கள் இருந்தது இதையடுத்து போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினார்கள் அதில் அவர் கோபி வெள்ளாளபாளையத்தைச் சேர்ந்த சந்திரசேகரன் வயது 40 என்று அங்கு நின்று கொண்டு அவர் கல்வெட்டு தெரியவந்தது இதை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து கேனுடன் கள்ளையும் பறிமுதல்செய்தனர்

தொடர்புடைய செய்தி