MLAமுதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி அமைச்சர் கலந்து கொண்டார்

1900பார்த்தது
MLAமுதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி அமைச்சர் கலந்து கொண்டார்
ஈரோடு மாவட்டம் பெரியார் நகர் பகுதியில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி நகர்ப்புற வளர்ச்சி துறை மற்றும் மதுவிலக்கு ஆயத் தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமி அவர்களின் முகாம் அலுவலகத்தில் ஜனவரி 4 இன்று ஈரோடு கிழக்கு சட்டமன்ற காங்கிரஸ் முன்னாள் உறுப்பினர் திருமகன் ஈவேரா அவர்களது முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி முன்னிட்டு அவரது திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார் தமிழ்நாடு வீட்டு வசதி நகரப்புற வளர்ச்சி துறை மற்றும் மதுவிலக்கு ஆயத் தீர்வைத் துறை அமைச்சர் சு முத்துசாமி அவர்கள் இந்த நிகழ்வின் போது திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்த நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமான உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி