தேர்தல் பத்திர ஊழல் - எஸ்பிஐ பிரமாண பத்திரம் தாக்கல்

81பார்த்தது
தேர்தல் பத்திர ஊழல் - எஸ்பிஐ பிரமாண பத்திரம் தாக்கல்
தேர்தல் பத்திரங்கள் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்த இரண்டு நாட்களுக்குப் பிறகு, எஸ்பிஐ வங்கி இன்று பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது. அதில், தேர்தல் பத்திர தகவல்களை தேர்தல் ஆணையத்திடம் வழங்கிவிட்டதாகவும், பென் டிரைவில் இரண்டு கோப்புகளாக தேர்தல் பத்திரம் தொடர்பான தகவல்களை வழங்கியுள்ளதாகவும் எஸ்பிஐ தெரிவித்துள்ளது. எஸ்பிஐ சமர்ப்பித்த விவரங்களை தேர்தல் ஆணையம் மார்ச் 15-ம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி