விமான நிலையத்தை ஆக்கிரமித்த நாய்கள் (வீடியோ)

58பார்த்தது
சென்னை விமான நிலையத்திற்கு தினம்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் அங்கு வரும் பயணிகளை அச்சுறுத்தும் விதமாக விமான நிலைய வாயில் முழுவதும் நாய்கள் தொல்லை அதிகமாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நாய்கள் ஒன்றுக்கொன்று சண்டையிட்டுக்கொண்டு அச்சுறுத்துவதாக பயணிகள் புகார் கூறி வருகின்றனர். அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கூறுகின்றனர். இதுகுறித்த வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

நன்றி: நியூஸ் 18 தமிழ்நாடு

தொடர்புடைய செய்தி