தலைக்கு மருதாணி தேய்ப்பது எவ்வளவு ஆபத்து தெரியுமா?

75பார்த்தது
தலைக்கு மருதாணி தேய்ப்பது எவ்வளவு ஆபத்து தெரியுமா?
நீங்கள் மீண்டும் மீண்டும் உங்கள் தலைமுடிக்கு மருதாணி தடவி வந்தால், உங்கள் முடியின் இயற்கையான நிறம் கெட்டுவிடும். இதனால் உங்கள் முடி சேதமடையும். மருதாணியின் நிறம்மாங்கும்போது முடி வித்தியாசமாக காட்சியளிக்கும். தலைமுடிக்கு மருதாணியை தடவுவதால், முடியில் உள்ள இயற்கையான எண்ணெய் தன்மை நீக்கப்பட்டு, முடி உயிரற்றதாக தோன்றத் தொடங்குகிறது. இது நாளடைவில் பொடுகு, முடி உதிர்தல் பிரச்சனையை ஏற்படுத்துகிறது. அடிக்கடி மருதாணியை தலையில் தடவி வருபவர்களுக்கு கருப்பாக உள்ள முடியும் விரைவில் நரைத்துவிடும்.

தொடர்புடைய செய்தி