கெமிக்கல் டை வேண்டாம்: இயற்கை டை பயன்படுத்துங்க..!

51பார்த்தது
கெமிக்கல் டை வேண்டாம்: இயற்கை டை பயன்படுத்துங்க..!
முதல் நாள் இரவு ஒரு இரும்பு பாத்திரத்தில் மருதாணி பொடியை கொட்டி ஊற வைக்கவும். மறுநாள் காலையில் அந்த பேஸ்ட்டை தேய்த்து, ஒரு மணிநேரம் காயவைத்து குளிக்கவும். இப்போது வெள்ளை முடிகள் சிவப்பு நிறத்திற்கு மாறியிருக்கும். முடி நன்றாக காய்ந்த பின்னர், அவுரி இலைப்பொடியை பேஸ்ட் போல கரைத்து முடியில் தடவி ஒரு மணிநேரம் ஊற வைத்து குளிக்கவும். மருதாணியால் சிவப்பாக மாறிய முடிகளை, அவுரி கருப்பாக மாற்றி விடும். இது 100% பாதுகாப்பானது. நல்ல முடிவுகளை தரும். சைனஸ், ஆஸ்துமா, அலர்ஜி, சளி தொந்தரவுகள் இருப்பவர்கள் இந்த முறையை அறவே தொடக்கூடாது. மருதாணி சளிப் பிரச்சனைகளை அதிரிக்கும்.

தொடர்புடைய செய்தி