ராகுல் காந்திக்கு எதிரான வழக்கு - நீதிபதிகள் கடுப்பு

55பார்த்தது
ராகுல் காந்திக்கு எதிரான வழக்கு - நீதிபதிகள் கடுப்பு
மக்களவை தேர்தலில் ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தியின் தேர்தல் வெற்றியை ரத்து செய்யக்கோரி, அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்த வழக்கறிஞரின் வாதத்தைக் கேட்ட நீதிபதிகள், "வாதிட போதுமான நேரம் கொடுத்தோம். போதும், எங்கள் பொறுமையை சோதிக்கிறீர்கள்” என தெரிவித்துள்ளனர்.காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி பிரிட்டன் குடிமகன் என்பதற்கான ஆதாரங்களை இணையத்தில் டவுன்லோடு செய்ததாகவும் வழக்கறிஞர் பதிலளித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி