பழனி: பைக்கை லாவகமாக திருடும் நபர் - வீடியோ

1032பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள மகளிர் காவல் நிலையம் எதிரில் பாரதியார் லாரி ஆபீஸ் அருகே இருசக்கர வாகனம் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த வாகனத்தை மர்ம நபர் ஒருவர் திருடிச் சென்றுவிட்டார். இது தொடர்பாக இருசக்கர வாகனத்தின் உரிமையாளர் அளித்த புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

தொடர்புடைய செய்தி