அதிமுகவினர் மேளதாளத்துடன் வாக்கு சேகரிப்பு

57பார்த்தது
பழனி அடிவாரம், தேவர் சிலை, குரும்பபட்டி பகுதிகளில் அதிமுக நிர்வாகிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இரட்டை இலை சின்னத்தை கையில் ஏந்தி மேளதாளத்துடன் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தனர். நகர செயலாளர் முருகானந்தம், நகர்மன்ற உறுப்பினர்கள் அகிலாண்டம் சரவணன், நடராஜ், ஆறுமுகம் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
பழனி அடிவாரம், தேவர் சிலை, குரும்பபட்டி பகுதிகளில் அதிமுக நிர்வாகிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இரட்டை இலை சின்னத்தை கையில் ஏந்தி மேளதாளத்துடன் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தனர். நகர செயலாளர் முருகானந்தம், நகர்மன்ற உறுப்பினர்கள் அகிலாண்டம் சரவணன், நடராஜ், ஆறுமுகம் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.