ஊழல் குற்றவாளி தமிழகத்தை சிறப்பாக ஆட்சி செய்தாரா?

540பார்த்தது
ஊழல் குற்றவாளி தமிழகத்தை சிறப்பாக ஆட்சி செய்தாரா?
தமிழகத்தில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி எம்.ஜி.ஆருக்கு பிறகு தமிழகத்தை சிறப்பாக ஆட்சி செய்தவர் ஜெயலலித்தா என கூறியிருந்தார். இந்நிலையில் பாஜக ஆட்சியைக் கவிழ்த்தவர் ஜெயலலிதா. ஊழல் வழக்கில் தண்டனை பெற்று 2 முறை தமிழ்நாட்டின் முதலமைச்சர் பதவி பறிக்கப்பட்டவர் ஜெயலலிதா. 4 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் பெங்களூரு நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர் ஜெயலலிதா. அப்படிப்பட்ட ஜெயலலிதா, தமிழ்நாட்டில் சிறப்பான ஆட்சியைக் கொடுத்ததாகப் பிரதமர் மோடி பேசியிருப்பதைப் பார்த்துத் தமிழ்நாட்டு மக்கள் சிரிக்கிறார்கள் என டி.ஆர். பாலு எம்.பி கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி