ஜார்க்கண்டில் பயங்கர விபத்து - ரயில் மோதி 12 பேர் உயிரிழப்பு

104358பார்த்தது
ஜார்க்கண்டில் பயங்கர விபத்து - ரயில் மோதி 12 பேர் உயிரிழப்பு
ஜார்க்கண்ட் மாநிலம் ஜம்தாராவில் இன்று பயங்கர ரயில் விபத்து நடந்துள்ளது. ஜம்தாரா-கர்மடண்ட் பகுதியில் உள்ள கல்ஜாரியா அருகே ரயில் மோதி 12 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஏராளமானோர் காயமடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதைத்தொடர்ந்து ரயில்வே அதிகாரிகள், ரயில்வே போலீசார் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மற்றோரு ரயிலில் தீப்பிடித்துள்ளதால் நடுவழியில் அந்த ரயில் நின்றுள்ளது. அதிலிருந்த பயணிகள் கீழே குதித்தபோது மற்றோரு ரயில் அவர்கள் மீது மோதியது.

தொடர்புடைய செய்தி