கணவருடன் பேபி பம்ப் ஃபோட்டோ ஷூட் நடத்திய தீபிகா படுகோன்

70பார்த்தது
கணவருடன் பேபி பம்ப் ஃபோட்டோ ஷூட் நடத்திய தீபிகா படுகோன்
இந்தி சினிமாவின் முன்னணி நடிகை தீபிகா படுகோனும், நடிகர் ரன்வீர் சிங்கும் காதலித்து 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து தீபிகா சினிமாவில் நடித்து வந்தார். கடந்த பிப்ரவரி மாதம் ரன்வீரும், தீபிகாவும் பெற்றோர் ஆகப் போவதாக அறிவித்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்தனர். இந்நிலையில் கணவர் ரன்வீருடன் இணைந்து தீபிகா பேபி பம்ப் ஃபோட்டோ ஷூட்டை நடத்திய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி