தருமபுர ஆதீன உதவியாளர் செந்தில் கைது!

65பார்த்தது
தருமபுர ஆதீன உதவியாளர் செந்தில் கைது!
தருமபுர ஆதீனத்தை போலி ஆபாச வீடியோவை வைத்து மிரட்டிய வழக்கில், தேடப்பட்டு வந்த ஆதீன உதவியாளர் செந்தில் கைது செய்யப்பட்டுள்ளார். மயிலாடுதுறை தருமபுர ஆதீனத்தை போலி ஆபாச வீடியோவை வைத்து மிரட்டி பணம் பறிக்க முயன்ற வழக்கில் தேடப்பட்டு வந்த ஆதீன முன்னாள் நேர்முக உதவியாளர் செந்தில் கைது செய்யப்பட்டுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் தலைமறைவாக இருந்த நிலையில், மயிலாடுதுறை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து சிறப்பு தனிப்படை போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி