வேப்பூர்: ஒன்று பின் ஒன்றாக 7 கார்கள் மோதல்

1911பார்த்தது
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே சிறுநெசலூர் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை மஞ்சப்பர் கோவில் எதிரே சென்னை மார்க்கமாக அதிக அளவில் வாகனங்கள் செல்வதால் கிடப்பில் போடப்பட்ட பாலம் வழியாக செல்லும் வாகனங்கள் ஒன்று பின் ஒன்றாக 7 மோதி விபத்துக்குள்ளானதில் உயிர் சேதம் எதுவும் இல்லை. இந்த விபத்து குறித்து வேப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.