கடலூர் மாவட்டம் விருத்தாசலம் மேட்டு காலனியில் உள்ள மினி குடிநீர் தொட்டி பயன்பாட்டிற்கு இல்லாமல் உள்ளது.
இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் குடிநீருக்காக நாள்தோறும் அவதி அடைந்து வருகின்றனர். இதனை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.