எய்தனூர் கிராமத்தில் காவடி திருவிழா

50பார்த்தது
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த எய்தனூர் கிராமத்தில் உள்ள அருள்மிகு பத்மதளநாயகி அருள்மிகு ஆதிபுராதீஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு காவடி திருவிழா நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி