குறிஞ்சிப்பாடி இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம்

79பார்த்தது
குறிஞ்சிப்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை தோறும் இறைச்சி வாங்கி சாப்பிடுவது வழக்கம்.

இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பெரும்பாலான இறைச்சி கடைகளில் கடந்த ஒரு மாதத்திற்கு பிறகு மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இதனால் கடை வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி