வடலூரில் "மனதின் குரல்" நிகழ்ச்சி கலந்து கொண்ட பாஜகவினர்

1552பார்த்தது
இன்று நமது பாரத பிரதமரின் "மனதின் குரல்" நிகழ்ச்சி பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார் இந்த நிகழ்ச்சியை கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் நகர பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டுள்ளனர். இது மட்டும் இல்லாமல் பல்வேறு ஊர்களில் பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி