திருமுட்டம் பேரூராட்சிக்கு உட்பட்ட வார்டு எண் 12 ல் நரிக்குறவர் காலனி பகுதியில் உள்ள மினிடேங்கானது பழுதடைந்து அப்பகுதி மக்கள் குடிநீர் சிரமத்திற்கு ஆளாகினர் இதனை உடனடியாக அப்பகுதி மக்கள் பேரூராட்சி மன்ற தலைவர் செல்வி ஆனந்தன் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.
உடனே அப்பகுதிக்கு நேரடியாகச் சென்று சரி செய்து அப்பகுதி குடிநீர் பிரச்சினையை தீர்த்து வைத்தனர் அப்பகுதி மக்கள் பேரூராட்சி மன்ற தலைவருக்கு நன்றி தெரிவித்தனர்.