நாளை புத்தாண்டு பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் பெரும்பாலானோர் சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர். இது மட்டும் இல்லாமல் கடற்கரை மற்றும் பூங்காக்கள், மால், திரையரங்குகளில் செல்ல படையெடுத்து வருவதால் கடலூர் பகுதியில் ஒரு சில இடங்களில்
போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனை சரி செய்யும் பணிகளில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.